காணாமற் போன பிள்ளையை தேடுகின்ற தாய் ஒருவரின் அழுகுரல்..(video)
தமிழர்களுக்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணம் – கிட்டு பூங்காவில் இருந்து நல்லூர் வரை இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. அந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஒரு தாயின் அவலக்குரல் இது…..

