யாழ் மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு கொரோனா! ஐவர் நல்லூரில்!
யாழ்ப்பாணம் மருதனார்மடம் கொத்தணியில் தொற்றுக்குள்ளான மேலும் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக பரிசோதனைக்கூடம்
நல்லூர் – 05 பேர்
சண்டிலிப்பாய் – ஒருவர்
முலேரியா பரிசோதனைக்கூடம்
உடுவில் – 02 பேர்
தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

