Home புதினங்களின் சங்கமம் மண்டைதீவில் சோகம்! தங்கை இறந்த செய்தி கேட்ட அக்காவும் ஒரே நேரத்தில் மரணம்!!.

மண்டைதீவில் சோகம்! தங்கை இறந்த செய்தி கேட்ட அக்காவும் ஒரே நேரத்தில் மரணம்!!.

மண்டைதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான தங்கை சிவமணி சந்திரவதனா (நிர்மலா) அவர்களின் மரணச்செய்தி அறிந்து அக்கா சிவசம்பு சந்திரோதயம் ( மணி) அவர்களும் அதிர்ச்சியில் மரணமடைந்த செய்தி மண்டைதீவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.