அம்மா இறந்ததை நம்பாமல் இருக்கும் குழந்தைகள்!! மட்டக்களப்பில் துயரம்!!
மட்டக்களப்பு தேவாலயத்தில் நடந்த மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் தனது அம்மா இறந்ததை ஏற்கமறுத்து குழந்தைகள் திரியும் காட்சிகள் என சமூகவலைத்தளங்களில் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.