புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி லண்டனில் திடீர் மரணம்!!(Photos)

 

பிரித்தானியாவில் வசித்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா (வயது 19 ) என்ற பல்கலைக்கழக மாணவி நேற்று வெள்ளிககிழமை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் இருந்த வேளை குறித்த மாணவி தீடிரென மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்துள்ளார் தலைப்பகுதி பலமாக நிலத்தில் அடிபட்டு இரத்தம் வெளியேறியுள்ளது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மாணவி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவியின் தந்தை லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயக்கும் தமிழ் ஊடகம் ஒன்றின் முக்கியஸ்தர் எனத் தெரியவருகின்றது.