புதினங்களின் சங்கமம்

புதினங்களின் சங்கமம்

யாழில் 4 கலியாணம் செய்த இணுவில் மாப்பிளை! கடைசி மனைவியுடன் நடந்த சண்டையால் 5 வது கலியாணம் செய்ய முற்பட்டதால் நடந்த அடிபிடி!

 சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில்: இணுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர், உடுவில்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் சொர்னா அக்காவும் புருசனும் தொடர்ச்சியாகச் செய்யும் லீலை!!

யாழ் வடமராட்சி கிழ்ககு செம்பியன்பற்று தெற்கு மருதங்கேணியைச் சேர்ந்த இளங்கோ மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகிய இருவரும் மீள்குடியமர்த்தப்பட்டதிலிருந்து 2009ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத கசிப்பு

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (25.03.2026)

மேஷம் இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணப் பிச்சுமணி இந்தியாவுக்குச் சென்றது ஏன்?

பில்டப் பண்ணுறமோ பீலா விடுறமோ ஆனா இந்த உலகம் நம்மள உத்துப் பார்க்கணும் என்று நினைக்காத ஆளுகள் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகமாக உள்ளார்கள். ஆனால் இந்த யாழ்ப்பாணப்

Read More
புதினங்களின் சங்கமம்

லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம ஒன்றின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடாத்திய கொடூர சம்பவம்!

பிரித்தானியாவின் லண்டனில் பட்டப்பகலில் தமிழ் குடும்பம் ஒன்றின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.  புஷி பகுதியில் உள்ள சில்ரன் அவென்யூவில் (Silton

Read More
புதினங்களின் சங்கமம்

கொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் மகளை சாட்சியாக மாற்றி தப்ப வைக்க முயன்ற சுமந்திரன்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரான திலீபன் தயாளினியின் கொலை சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விடயமாக பார்க்கப்படுகிறது. குறித்த விரிவுரையாளரை அவரது மகளின் கணவன் கொலை செய்வதற்கு விரிவுரையாளரின்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் பாதசாரி கடவையூடா வீதியைக் கடந்த நவமலர் மோட்டார் சைக்கிள் மோதி மரணம்!

யாழில் பாதசாரி கடவையூடாக வீதியை கடந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். ஊர்க்காவல்துறை – புளியங்கூடல் பகுதியை சேர்ந்த தவரத்தினம் நவமலர்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வைத்திய நிபுணரின் மனைவி தற்கொலை முயற்சி!! குடும்பத்தைக் குலைக்கும் அபிஷ்சனா!

யாழ் சுன்னாகம் நகரப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவளும் கொழும்பு வெள்ளவத்தை 37 வீதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் தனி ஆளாக வசித்துவரும் றொலக்சன் அபிஷ்சனா

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் மணற்காட்டில் சுற்றுலாப் பிரயாணிகள் மீது நிறை வெறியில் அரைகுறை ஆடைகளுடன் நின்ற பொலிஸ் காவாலிகள் கடும் தாக்குதல்!! 2 பேர் வைத்தியசாலையில் Video

பருத்தித்துறயில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் கோரத் தாக்குதல் மேற்கோண்டுள்ளனர். சிவில் உடை மட்டுமன்றி மேல் ஆடைகளே இல்லாது மது அருந்தியவாறு

Read More
புதினங்களின் சங்கமம்

கொழும்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து நடந்த கேவலம்!!

மொரட்டுவை, லக்ஷபதிய பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலத்திலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், மர்ம நபர்கள் மயானத்திலுள்ள சவப்பெட்டியைத் தோண்டியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக

Read More
புதினங்களின் சங்கமம்

கொழும்பில் 26 வயது சீன யுவதி குத்திக் கொலை!

கொழும்பு கொஹுவலை, களுபோவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறைக்குள் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 26 வயதுடைய

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (24.03.2026)

மேஷம் இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம்

Read More
புதினங்களின் சங்கமம்

சுமந்திரன் என்ற பன்னாடைக்கு சட்டம் தெரியுமா? ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அளவுக்கு சுமந்திரன் பெரிய அப்பாடக்கரா? பரதேசியை பெரிய ஜாம்பவான் என்று நினைப்பவர்களுக்கு

யாழ் கோம்பயன்மணல் மயானத்தில் ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுத்தால் கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்திய மடைச்சாம்பிராணியான சுமந்திரனுக்கு எதிராக அவனால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? பதிவு செய்யப்பட்ட

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுகந்தியும் விபத்தில் பலி! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ்லாந்தில் வாழும் 3 பேரை பலியெடுத்த விபத்து! வீடியோ

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துயரமான ராக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்றாவது நபர், தாயகத்தில் ஏழாலையைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த

Read More
புதினங்களின் சங்கமம்

கள்ளப் பாஸ்போட்டில் இத்தாலி செல்ல முற்பட்ட யாழ்ப்பாண வெளிநாட்டு பைத்தியம் தமிழ்நாட்டில் கைது!! மேலும் 2 பேர் நேபாளத்தில் கைது!!

நேபாளம் ஊடாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இத்தாலி பயண முயற்சி தோல்வியடைந்தமையால் மீண்டும் இலங்கை திரும்ப முற்பட்ட வேளையில் இந்தியாவில்

Read More
புதினங்களின் சங்கமம்

தயாளினியைக் கொன்றது யார்? மருமகனா? மகளா? இல்லை…? ருசாங்கன் கூறுவது என்ன?

ருசாங்கன் கோடீஸ்வரன் என்பவரது  சமூகவலைத்தளப்பதிவினை அப்படியே தந்துள்ளோம்.  யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி அவர்களின் அவலமான சாவு குறித்து பலரும் பலவிதமாகவும் எழுதித்

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் அடையாள அட்டை இல்லை என கூறி வீதியில் நின்ற அப்பாவி குடும்பஸ்தருக்கு பொலிசார் செய்த கொடுமை!

தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள் பெற்று விடுவித்துள்ளனர். குறித்த

Read More
புதினங்களின் சங்கமம்

கொள்ளையடித்த நகையில் சொகுசு வாழ்க்கை: வீடு கட்டி, கார் வாங்கி வலம் வந்த கொள்ளைக் கும்பல்! – மட்டக்களப்பு நெல்லிக்காடு சம்பவத்தில் திடுக்கிடும் உண்மைகள்!

பெண்களின் தாலியில் சொகுசு வாழ்க்கை மட்டக்களப்பு, நெல்லிக்காடு வயல் பகுதியில் பெண்களைக் கிணற்றில் வீசி நகைகளைக் கொள்ளையடித்த கும்பல், அந்தப் பணத்தில் மட்டக்களப்பில் மிக ஆடம்பரமான வாழ்க்கையை

Read More
புதினங்களின் சங்கமம்

தயாளினியைக் கொலை செய்த மகளை சுடலைக்கு அழைத்துச் சென்ற சுமந்திரனுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!!

ஒரு கள்ளன் பட்டப்பகலில் ஒரு களவு செய்து அதனை நேரில் பார்த்த ஒருவனை, நான் களவு எடுப்பதை போட்டோ எடுத்தால் உடனடியாக பொலிசாரிடம் கூறி கைது செய்வேன்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (23.03.2026)

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல்

Read More