லண்டன் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் சுதர்சன் பலி!! (Photos)
பிரித்தானியாவின் லண்டனில் இடம்பெற்ற பெரிய ரக வாகனம் அதிவேக துவிச்சக்கர வண்டி விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர்
Read Moreபிரித்தானியாவின் லண்டனில் இடம்பெற்ற பெரிய ரக வாகனம் அதிவேக துவிச்சக்கர வண்டி விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர்
Read Moreகனடாவின் மொன்றியால் நகரில் தனது வீட்டில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந் 12 வயது மாணவி சிவசங்கரி சிவராமனின் இழப்பு மிகவும் வருந்தத்தக்கது என கனடா
Read Moreசுவிற்சர்லாந்தில் மாநில (பாசல்) காவல் துறையில் இலங்கை தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளமை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியினை தோற்றுவித்துள்ளது. Chandran Subramaniam என்பவரே சுவிற்சர்லாந்தில் காவல்துறையில்
Read Moreஅவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலியான பிரியா நடேசலிங்கம் வைத்தியசாலை ஒன்றில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாக குற்றம்
Read Moreகனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று காலை இந்த அனர்த்தம்
Read Moreகனடா ஒன்ராறியோ Pickering பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில்
Read Moreஅவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த வடமராட்சி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஹரணி என்ற சிறுமி நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இதய நோயினால் பாதிக்கப்பட்ட
Read Moreயாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸின் தலைநகரான பாரிஸின் புறநகர்ப் பகுதியில் வசித்துவந்த யாழ்ப்பாணம் தொண்டமானாறைச் சேர்ந்த
Read Moreகனடாவின் டொரோண்டோ பகுதியில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக டொரோண்டோ பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 23ம் திகதி முதல் இந்த நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார்
Read More19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிருக்கு போராடி வருகின்றார். செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் பிரான்ஸில் Vaires-sur-Marne (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு 9
Read Moreபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெற்று சேர்ஜியா மகேந்திரன் துணை முதல்வராக நியமனம் பெற்றுள்ளார். அவருக்கு எமது வாழ்த்துகள். பிரான்ஸ்க்கு அகதியாக சென்ற ஈழத்
Read Moreகொரோனா தொற்றிற்கு இலக்காகி, பிரான்சில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகத்தை சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் (40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றிற்கு இலக்கான
Read Moreகிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று(13.06.2020 காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி திசையிலிருந்து கிளிநொச்சி நகர் நோக்கி ஒரே
Read Moreலண்டன் சவுத்ஹரோவில், ஈழத் தமிழரான மதி என்பவரால் நடத்தப்படும்,COORG – KAAPI என்ற கடையை ஒரு வெள்ளை இன நபர் அடித்து உடைத்துள்ளார். மதியோடு செய்தி ஊடகம்
Read Moreவல்வெட்டித்துறையை சேர்ந்த Tourist அருணாசலத்தின் பேரனும், சிதம்பரதாஸ் கதிரேசு, காலம்சென்ற ஜீனதா சிதம்பரதாஸ் ஆகியோரின் மூத்த மகனும் ஆகிய ஜெகதீஸ் சிதம்பரதாஸ் California இல் உள்ள Google
Read Moreபிரான்ஸில் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தம்பாட்டியைச் சேர்நத இளைஞர் ஒருவர் நேற்று 08.06 2020 திங்கட்கிழமை உயிரிழந்துள்ளாா். அழகுசீலன் தாரீஸ் (வயது 29) என்ற இளைஞனே உயிரிழந்தவா் ஆவாா். சுகயீனம் காரணமாக
Read Moreயாழ் குரும்பசிட்டியை பிறப்பிடமாக் கொண்ட குடும்பஸ்தரான மகாலிங்கம் மதன் என்பவர் கனடாவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பஸ்தரின் கொலைக்கு தொழில் போட்டியே
Read Moreஈழமுரசு பணியக முன்னாள் வரவேற்பாளர் திரு.வைத்தியான் சூசைப்பிள்ளை அவர்கள் நேற்று 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையில் சாவடைந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வாழ்விடமாகவும் கொண்டிருந்த சூசைப்பிள்ளை
Read Moreபிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் (நந்தியார் (nanterre), கொலம்பஸ்(colombes), சேர்ஜி(Cergy)) ஆசிரியை இராசநாயகம் உதயமாலா (உதயா – வயது 53) அவர்கள் நேற்று (05.06.2020) வெள்ளிக்கிழமை சுகயீனம் காரணமாக
Read Moreலண்டன் குரைடன் நகரில் பிறந்த குழந்தையின் 31 விழாவை வீட்டில் செய்த தமிழ் குடும்பத்திற்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர், வீட்டில்
Read More