Author: newtamils1

புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் ஒன்றரை வயது குழந்தையை 50 ஆயிரத்திற்கு விற்க முற்பட்ட தாயும் ஆணும் பிடிபட்டது எப்படி?

ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தையை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்த தாய்  மற்றும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட

Read More
புதினங்களின் சங்கமம்

காவி உடையுடன் போதைப்பொருள் கடத்தி பிடிபட்ட 23 பிக்குகள்! தாய்லாந்தில் உல்லாசம்! மகாநாயக்கர்கள் கூறுவது என்ன?

புத்தர் பெருமானின் புனிதமான காவி உடையைத் தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட போலியான பிக்குகள் குழுவினரின் சாசன விரோத மற்றும் சட்டவிரோதச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக

Read More
புதினங்களின் சங்கமம்

கோழிப்பண்ணை உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்றவருக்கு 6 ஆண்டுகள் சிறை!

கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட அதிகாரி ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2009

Read More
புதினங்களின் சங்கமம்

யாழ் பிரபல மருந்தகத்தின் “சேல்ஸ் ரெப்” இருவர் போதை மாத்திரைகளுடன் கைது! எந்த பார்மசி தெரியுமா?

யாழில் பிரபல பார்மசியான சிற்றி மெடிக்கல் மருந்தகத்தின் விற்பனைப் பிரதிநிதிகள் இரண்டு பேர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் புலனாய்வுப் பிரிவினரால் போதை மருந்துகளுடன் கைது

Read More
புதினங்களின் சங்கமம்

பாம்பு திரியும் புதருக்கு உரிமை கோரி அர்சுனா எம்பியின் காணிக்குள் நுளைந்த பெண்கள் உட்பட 5 பேரை சிறைக்குள் தள்ளிய அர்சுனா! பாதுகாப்பிற்பாக துவக்கை தூக்கிய பரபரப்பு காட்சி! வீடியோ

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பெண்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

Read More
புதினங்களின் சங்கமம்

யாழில் நீண்ட காலமாக விளையாட்டுக் காட்டி வந்த “குருநகர் பெற்றா” பிடிபட்டான்! பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிரடி!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய குருநகர் பெற்றா என அழைக்கப்படும் காவாலி நேற்று (24) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (26.04.2026)

மேஷம் இன்று மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

Read More
புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு நகர் பகுதியில் ஹோட்டலில் றூம் போட்டு 14 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவனும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஹோட்டல் முகாமையாளரும் கைது!

முல்லைத்தீவு நகர் பகுதியில் 14 வயது பாடசாலை மாணவியை அழைத்துச் சென்று விடுதியொன்றில் அறை எடுத்து அவளை துஷ்பிரயோகம் செய்த 17 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

Read More
புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் மரணமான மாணவி அக்சயா தாய்க்கு எழுதிய கடிதம் வெளியாகியது!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்… திரும்பத் திரும்பச் சொல்கிறோம், பிள்ளைகளோடு பேசுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கு செல்கிறார்கள் யாருடன் பழகுகிறார்கள் என்று கொஞ்சம் நோட்டமிடுங்கள். பள்ளிக்கல்வி

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் தனது உடல் உறுப்புக்களை தானம் செய்து விட்டு இறந்த யாழ்ப்பாண இளைஞன்! 6 பேருக்கு உயிர் தானம்

கனடாவின் பிரம்ப்டன் நகரில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், தாமதமான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்ததும்,

Read More
புதினங்களின் சங்கமம்

பாடசாலை மாணவர்களுக்கு ‘ஸ்டைல் கட்’ முடி வெட்டி விட்ட சலூன்களுக்கு சீல்! மண்முனையில் சம்பவம்!

பாடசாலை மாணவர்களுக்கு ‘ஸ்டைல்’ என்ற பெயரில் விசித்திரமாக முடி வெட்டி விட்ட சலூன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட

Read More
புதினங்களின் சங்கமம்

மாத்தளையில் தந்தையை கொலை செய்த மகன்! எதற்காக கொலை?

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவத்தில், தனது தந்தையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார்

Read More
புதினங்களின் சங்கமம்

பழப் பொதிகளுக்குள் மறைத்த 25 மில்லியன் ரூபா போதைப்பொருள் — புகைப்படக் கலைஞர் பிடிபட்டது எப்படி?

பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கொழும்பைச் சேர்ந்த 33 வயது இளைஞர், சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2,505 கிராம் குஷ் போதைப்பொருளுடன்

Read More
புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி: ஜெயபுரம் மகாவித்தியாலய மாணவி அக்சயா மரணம்! ஏன் அந்த முடிவை எடுத்தார்?

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும்

Read More
புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய ராசி பலன்கள் (25.04.2026)

மேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதன் சஞ்சாரம் ராசிக்கு

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அமெரிக்காவில் 29 வயது இலங்கை குடும்பப் பெண் பரிதாபமாக பலி! நடந்தது என்ன?

புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க கடந்த வருடம் கணவருடம் அமெரிக்கா சென்ற இலங்கை பெண் விபத்தில் உயிரிந்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலம், சிலி பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில்

Read More
புதினங்களின் சங்கமம்

களுத்துறையில் குளிக்கச் சென்ற 80 வயது மூதாட்டி இழுத்துச் செல்லப்பட்டு பலரால் வல்லுறவு!

களுத்துறை பிரதேசத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், இனந்தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் களுத்துறை – இங்கிரிய,

Read More
புதினங்களின் சங்கமம்

சற்றுமுன் ஆரையம்பதியில் நடந்த விபத்தில் சின்னக்குட்டி பலி!

சற்று முன்னர் ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டு கல்முனை சாலையில் ஆரையம்பதியில் வைத்து துவிச்சக்கரவண்டி மீது லொறி ஒன்று மோதியே

Read More
புதினங்களின் சங்கமம்

தனிமையில் வசித்து வந்த பெண்ணை இரவிரவாக சித்திரவதை செய்து கொன்றது யார்? மோப்பநாய்கள் சகிதம் பொலிசார் தேடுதல்!

பலாங்கொடை, பல்லேவெல பகுதியில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read More
புதினங்களின் சங்கமம்

கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்சில் 14 வயதுச் சிறுமியை தடவிய ஆமிக்காரனுக்கு நடந்த கதி!

பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணிகளுடன் பயணித்த பஸ் வண்டியில் 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் சேட்டை புரிந்த புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும்

Read More