பிரபாகரனை ‘சேர்’ போட்டு அழைத்த சந்திரிக்கா!! பொம்புளைகளை நம்பேலாமல் இருக்குது!! (Photos)
ஒரு பக்கம் என்னடாவென்டால் அவரிட போராளி ஒருவரின் தற்கொலை தாக்குதலால் ஒரு கண்ணை இழந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவரை சேர் என்று கூறுகின்றார்…
இன்னொரு பக்கம் என்னவென்றால் இறுதி யுத்ததில ஒரு கண்ணை இழந்து படுகாயமடைந்த பொம்பிளை கோத்தாவுக்கு வாக்குப் போடுங்கோ என்று கூறுகின்றார்……….
“டக்ளஸ் ஐயாவின் வேண்டுகோளின் படி மொட்டுக்கு வாக்களியுங்கள் அவர் எல்லாம் செய்வார். ” போரில் ஒரு கண்ணையும் அழகிய முகத்தினையும் இழந்த முன்னாள் போராளி
இங்க என்னெவென்றால் குளிக்காமல் இருந்தவரை விவாகரத்து செய்ய ஒருத்தி ஓடித்திரிந்தாள்…. இன்னொருத்தி ஒவ்வொரு நாளும் உறவுக்கு கேக்கிறார் என்று புருசனை விவாகரத்து செய்யிறாள்…..
இந்தப் பொம்பிளைகளை புரிந்து கொள்ளவே முடியாமல் இருக்குதே……………………………………
நன்றி
சமூகவலைத்தளம்…………………..