புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நியமனம்…
மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.சி.பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.


