புதினங்களின் சங்கமம்

யாழ் பாடசாலையில் ரீச்சர்மார் காதல் குத்தாட்டம்!! குத்தி முறிஞ்ச தவராசா!! படுக்கையில் புருசனின் கால் பட்ட போது!!வீடியோ!!

யாழ்ப்பாணம் தலைகீழாக மாறிவருவது பலராலும் அவதானிக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் பாடசாலை மாணவர்களை குறி வைத்து அவர்களின் வாழ்க்கையை நாசப்படுத்தும் அளவுக்கு யாழ்ப்பாணத்தை தலைகீழாக தி்ட்டமிட்டு மாற்றுபவர்கள் யார் என்பதை எவராலும் கண்டு பிடிக்க முடியாதுள்ளது.  யாழ்ப்பாண பாடசாலைகளில் பல்வேறு சீரழிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது ஈ.பி.டி.பியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் தவராசா தான் படித்த பாடசாலையில் ரீச்சர்மார் காதல் குத்தாட்டம் போட்டதை மட்டும் தவறு என கூறி வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் படித்த பாடசாலையில் ஆசிரியைகள் நடாத்திய குத்தாட்ட வீடியோவும் இங்கு இணைக்கப்பட்டு்ள்ளது.

 குறித்த வீடியோவைப் பார்வையிட்ட பின்னர்  இந்த வீடியோவில் ஆடும் ரீச்சர் ஒருவரின் புருசனை அவரது நண்பர் ”என்னடாப்பா உன்ர மனிசி பள்ளிக்கூடத்தில ஆம்பிளைகளோட சேர்ந்து  சினிமாப் பாட்டுக்கு நல்லா ஆடுறா…” என்று கேட்ட போது  கடுப்பான புருசன் ” அவள் வீட்டில ஒரு வேலையும் செய்யிறேல… படுக்கும் போது மெதுவா என்ர கால் பட்டாலே ”ஐயோ நோகுது என்டு குளறுபவள்… இப்புடி ஆடியிருக்கிறாள் என்டதை என்னாலும் நம்பேலாமல் இருக்குது” என்டு சொன்னாராம்….

மாதா, பிதா, குரு , தெய்வம் என்பவர்கள் மனித வாழ்கையில் போற்றி வணங்கப்பட வேண்டியவர்கள்….. அம்மாவும், அப்பாவும் பிள்ளைகளுடன் நட்பாகவும் அன்பாகவும் பழகுவதுடன் பிள்ளைகளின் மன ஆற்றலை மேம்படுத்தும். அதற்காக அம்மாவும் அப்பாவும் வருடத்தில் ஒரு தடவை பிள்ளைகளுக்கு முன்னால் அவர்களைப் பார்க்கவிட்டு உடலுறவு கொண்டால் அவர்களுக்கு சந்தோசம் வரும் என்று நினைப்பது தவறு…… அந்தத் தவறையே இந்த ஆசிரியர்கள் செய்துள்ளார்கள்…..

சிலவேளை இந்த ஆசிரியர்கள் கோப்பாய் ஆசிரியர் கலாச்சாலையில் லலிசன் வாத்தியின் கண்காணிப்பில் வளர்ந்தவர்களாக இருக்க கூடும்….

வம்பன்

May be an image of ticket stub and text