இராணுவ முகாமில் தீப்பரவல்..! கிளிநொச்சியில் பதற்றம்
கிளிநொச்சி – பூநகரி முட்கொம்பன் சின்னப்பல்லவராயன் காட்டுப்பகுதியில் உள்ள இராணுவ முகாமில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டது.
விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர், தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்து மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.