புதினங்களின் சங்கமம்

யாழில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ரம­ணன் சடலமாக மீட்பு

யாழ். வேலனை 6ஆம் வட்­டா­ரத்தை சேர்ந்த இராச­துரை ரம­ணன் (வயது ௭ 52) என்­ப­வரே உயி­ரி­ழந்­துள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச்சம்பவம் நேற்று (16.04.2023) நடந்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிணற்­றுக் கட்­டில் சறுக்கி விழுந்து குறித்த நபர் உயி­ரி­ழந்­துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.