புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பாடசாலை ஆசிரியர் ஜசிந்தன் மரணம்!!

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய  ஆசிரியர் ஜசிந்தன் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 33 ஆகும். இவர் ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவரும் ஆவார்.

May be an image of 1 person, cake and indoorMay be an image of 1 person, beard and sunglasses