புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி நகரில் நகைக் கடை உரிமையாளரை கொடூர சித்திரவதை செய்து பெரும் கொள்ளை!!

கிளிநொச்சி நகரில் உள்ள நகைக் கடை உரிமையாளரை கத்தி முனையில் கடத்தி சித்திரவதைக்கு பின் அயன்சேவ் திறந்து அனைத்து நகைகளும் கொள்ளை