புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இதுதான் வெளிநாடு வாழ்வோர்களின் வெகுளியான மனசு!!

வெளிநாடுகளில் உழைக்கின்றவர்கள்…. தங்கள் உதிரத்தை வியர்வையாக்கி….
தாய் நாட்டில் வாழுகின்ற சொந்தங்களுக்காக….
எவ்வளவு தூரம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை எடுத்துக் கூறுகின்ற…..
சிறு பதிவே இது…..
டேய்?மாப்ள, ஊருக்குக்போக சாமான் வாங்கனும், சாயங்காலம் வேலை ?முடிஞ்சு வாரியாடா..??
சரிடா மாப்ள..??
கடையில்…?
முதல்ல ?அம்மாவுக்கு ஒரு ?தாலிச்செயின் வாங்கனுமுடா….
அப்பாவுக்கு? ஒரு டஜன் ?கைலியும், பட்டைப் பெல்ட்டும் ?வாங்கனுமுடா…
தம்பிக்கு ?நல்ல டிசைன்ல 4 ஜோடி ?பேண்டு சட்டையும்?, லேட்டஸ்டு செல்போனும்? வாங்கனுமுடா…
தங்கச்சி? மாசமா இருக்கு, ?குங்குமப்பூவும், நல்ல சறுகை ?பட்டுப்புடவையா ? எடுக்கனுமுடா…
மச்சினனுக்கு? நல்ல கோல்ட் கலர் ⌚வாட்ச் 2 எடுக்கனுமுடா…
நம்ம வீட்டு ?கெழவி கெட்டைகளுக்கு, கோடாளித் தைலம் ?வாங்கனும்…
புள்ளைக ?நெறைய இருக்கு பேனா✒ பெண்சில்✏, விளையாட்டு சாமானம் வாங்கனும்…✏✒????
என்னைப் பாக்க வர்ற ?சொந்தங்களுக்கு, செண்டு ?பாட்டிலும், பேனாவும்✒ வாங்கனும்…
வீட்ல இருந்த, எமர்ஜெண்சி ?லைட்டு? எல்லாம் கெட்டுப்போச்சாம் அது ?வாங்கனும்…
எல்லார் ?வீட்லயும், பிளாஸ்மா ?டீவி இருக்காம் நமக்கும் ஒன்னு வாங்கணும்…??
மாப்ள மறந்துட்டேன்டா, ?சாக்லேட்டு? நெறைய வாங்கனுமுடா…??????
மாப்ள நல்ல ?யோசனைபன்னி பாருடா,? எதுவும் விட்டுட்டமானு..
சரி மாப்ள, எல்லா பொருளும் ‘ரொம்ப காஸ்ட்லியா’ புடிச்சு, வாங்கியிருக்க…?
பரவால்லை மாப்ள, அவுங்க சந்தோசம் தான்டா, என் சாந்தோசம்…??????
சரி மாப்ள உனக்கு போட்டுக்கிட்டுபோக, துணி??? எடுத்துக்கடா..
இல்ல ?மாப்ள, இங்க விலை ?அதிகமா? இருக்குடா, நான் ஊர்ல ✈போயி எடுத்துக்கிறேன்டா……
உங்களுடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன…..

Anushyanthan Sivappiragasam Facebook