யாழில் இரட்டைக் கொலை வழக்கில் பிணையில் வந்தவர் ஆட்டோவை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடியது ஏன்???
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்டசுழிபுரம் பகுதியில் இரட்டைக்கொலை வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் குறித்த குற்றம் நிகழ்ந்த பிரதேசத்திற்கு நீதிமன்ற கட்டளையையும் மீறி பயணித்தவேளை அங்கு கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களை கண்டு தான் செலுத்தி வந்த முச்சக்கர வண்டியினையும் விட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டது.

