மன்னாரில் மடு பாதிரியாரின் ரவுடித்தனம்!! ஊடகவியலாளரின் வீடு அடித்து உடைக்கப்பட்டது!! (Video)
ஊடகவியலாளர் Rangan Ravi வீட்டில் இல்லாத நேரத்தில் ஊடகவியலாளரின் வீட்டை முற்றுகையிட்டு கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் .
மடு , கோவில்மோட்டை காணி விடயம் தொடர்பாக செய்தி வெளியிட்ட காரணத்தினால் ஊடகவியலாளர் சகோதரர் ரவியை மடு பங்குத்தந்தை தொலைபேசியில் மிரட்டியதுடன் பங்குத்தந்தையின் அடியாட்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள்..!



