யாழில் உணவு அருந்திக் கொண்டிருந்த இளைஞன் திடீரென வாந்தி எடுத்து மரணம்!
உணவு அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென வாந்தி எடுத்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக
தொிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் யாழ்.கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் நேற்று காலை
இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவத்தில் வேலுப்பிள்ளை ஜீவா (வயது36) என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்
கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
