புதினங்களின் சங்கமம்

மீண்டும் யாழில் இடி மின்னல் செய்த அலங்கோலம்!! சாவகச்சேரியில் இருவருக்கு நடந்த அவலம்!!

மரத்­தின் கீழ் அமர்ந்­தி­ருந்த இரு ஆண்­கள் மின்­ன­லால் தாக்­கப்­பட்­ட­னர்.

இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்பாணம் மீசா­லை­யில் நேற்று இரவு இடம்­பெற்­றது.

குறித்த நபர்­கள் இரு­வ­ரும் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யின் அவ­சர சிகிச்­சைப்
பிரி­வில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

மீசாலை வடக்கு தட்­டாங்­குள பிள்­ளை­யார் வீதி­யைச் சேர்ந்த அம்­ப­ல­வா­ணர்
சிவ­சுப்­பி­ர­ம­ணி­யம் (வயது- 65), அப்­புக்­குட்டி சிவ­சுப்­பி­ர­ம­ணி­யம் (வயது
– 65) ஆகி­யோரே அவ்­வாறு மின்­ன­லால் தாக்­கப்­பட்­ட­வர்­க­ளா­வர்.