புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர் யாழ் புங்குடுதீவைச் சேர்ந்தவர் பிரான்சில் கொரோனாவுக்கு இரையாகிப் பலி!! April 18, 2020 newtamils1 பிரான்ஸ் மற்றும் பிருத்தானியா, கனடா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றுக்கு ஏராளமான ஈழத்தமிழர்கள் உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் சிலர் மரணமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.