புதினங்களின் சங்கமம்

ஊரடங்கு வேளையில் சாராயக்கடையை உடைத்துக் கொள்ளையிட்ட கில்லாடிகள்!!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா புளியாவத்தை நகரப்பகுதியில் இன்று (03) அதிகாலை மதுபான விற்பனை நிலையமொன்று உடைக்கப்பட்டு சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதியான மதுபான போத்தல்கள் களவாடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மதுபான விற்பனை நிலைய உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Image may contain: outdoor