புதினங்களின் சங்கமம்

சுவிஸ் போதகரின் அலங்கோலத்தின் ஒரு பகுதி!! யாழ் கைதடி வங்கி ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

யாழ்.கைதடி சந்தியில் உள்ள இலங்கை வங்கியில் பணியாற்றும் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் வீட்டுக்கு அருகில் இருப்பதுடன், அவரின் உறவினர் என அடையாளம் காணப் பட்டிருக்கும் நிலையில் இலங்கை வங்கி கிளை 14 நாட்கள் பூட்டப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பணியாளர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டிருப்பதுடன், குறித்த வங்கி கிளை அலுவலகத்தில் கிருமி நீக்கிகள் இன்று (24) விசிறப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கி நிசாந்தினிக்கு செய்த அலங்கோலம்!..(Video)