புதினங்களின் சங்கமம்

மனைவியுடன் சண்டையிட்ட நபரின் திருவிளையாடலால் இலங்கையின் ஒரு பகுதி இருளில் மூழ்கியது! படையினர் விரைகின்றார்கள்! வீடியோ

மனைவியுடன் சண்டையிட்ட நபர் ஒருவர் உயரழுத்த மின் கம்பம் மீது ஏறியதால் மாத்தறை மாவட்டம் முழுவதும் மின்தடை

கம்பூருபிட்டிய புறநகர்ப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயர் அழுத்த மின்கம்பி மீது ஏறியதால், மாத்தறை முதல் கம்பூருபிட்டியவில் உள்ள மாகந்துறை வரை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக உயர் அழுத்த மின்கம்பி மீது ஏறியதாகக் கூறப்படுகிறது.

இதனால், பல பகுதிகளில் மின்சாரம் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த நபரை கீழே இறக்குவதற்கு காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x