நாளை 20ம் திகதி முதல் அரச, தனியார் ஊழியர்கள் 6 நாட்கள் வீட்டில் இருக்க அரசு உத்தரவு!!
நாளை முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நாட்டாமை சிறிதரனுக்கு கொரோனா?? ஆசுப்பத்திரியில் அனுமதி!! அனுதாப வோட்டுக்காகவா??
அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடமுறை தொடர்பில் ஊடகங்கள் ஊடாக தெளிவுபடுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

