பிள்ளைகளின் கனவுகளை கவனத்தில் கொள்ளாமல் தங்கள் நினைப்பவராக தன பிள்ளை வர வேண்டும் என நினைக்கும் தந்தையால் தனது கனவுகளை தொலைத்த மாணவனின் கதை ஒன்றினை இளைஞர்கள் விரும்பும் வகையில் பாடலாக அமைத்திருக்கிறார்கள் பூவன் குழுவினர். இணையத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது அந்த பாடல்.