இலங்கையில் மிருகத்தனமாக பெண்களால் கட்டி வைத்து தாக்கப்படும் யுவதி!! அதிர்ச்சிக் காட்சிகள்!! (Video)
இலங்கையின் பெண்மிருகங்களால் வதைக்கப்படும் இன்னுமொரு அபலை மாணவி!!
ஒரு பெண்ணை கையை கட்டி போட்டு இருபெண்கள் கிரிக்கட் துடுப்பு மட்டை பலகையால் தாங்கள் களைப்பு தீரும் வரை முதுகு ,நெஞ்சு, வயிறு என அத்தனை பாகத்திலும் அடிக்கின்றார்கள்.சிறிது நேரம் களைப்பாறி மீண்டும் மீண்டும் தாக்கி சித்திரவதை பண்ணி அப்பெண் நிலத்தில் சரிந்து விழுந்தாலும் அப்பெண்ணிண் தலைமுடியை இழுத்து நிமிர்த்தி வைத்து மீண்டும் அதே சித்திரவதை. இப்படி ஒரு காணொளி எமது நாட்டில்தான் மனிதாபிமானமற்ற தங்களை போன்ற அதுவும் ஒரு பெண்தானெ அந்த பெண் உடல்கூட மென்மையான உறுப்புகள் என்பதை புரியாமல் மிருகம் போன்று பெண்களே கொடூரமான சித்திரதை செய்யும் அரக்கிகள் வாழும் நாட்டில்தான் நாமும் ஒரு மூலையில் வாழுகின்றோம்.