புதினங்களின் சங்கமம்

யாழில் இன்று அதிகாலை விமானப்படை அதிகாரியை வழிமறித்து கொள்ளை!! பெரும் பரபரப்பு!!

 

யாழில் இன்று அதிகாலை பலாலி விமானநிலைய அதிகாரி குடும்பத்தினருடன் ஆட்டோ ஒன்றில் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது ஊரெழுப் பகுதியில் வாள்களுடன் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அவர்களை வழி மறித்துள்ளனர். அதன் பின்னர் அவரும் அவரது குடும்பமும் அவர்களால் தீவிரவிசாணைக்க்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து பணம், நகைகள் கொள்ளையிடப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இது தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதே வேளை இச் சம்பவம் தொடர்பாக அதிகாரிக்கு எதிரான படையினரின் ஒரு பிரிவும் செயற்பட்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.