புலம்பெயர் தமிழர்

புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இத்தாலியில் பெண் ஒருவரை ஏமாற்ற முற்பட்ட இலங்கை காவாலியை வீட்டுக்குள் பதுங்கியிருந்து சினிமா பாணியில் பிடித்த இத்தாலிப் பொலிசார்! நடந்தது என்ன?

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் 75 வயதுடைய மூதாட்டி ஒருவரை ஏமாற்றி பணம் மற்றும் தங்க நகைகளை பறிக்க முயன்ற 36 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கராத்தேயில் சாதனை படைத்த சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழன் கௌரிதாசனுக்கு ஷிஹான் பட்டம்!

கராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் இரண்டு நாள்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் தனது உடல் உறுப்புக்களை தானம் செய்து விட்டு இறந்த யாழ்ப்பாண இளைஞன்! 6 பேருக்கு உயிர் தானம்

கனடாவின் பிரம்ப்டன் நகரில் மயங்கி விழுந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர், தாமதமான மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் பலாலியைச் சேர்ந்ததும்,

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அமெரிக்காவில் 29 வயது இலங்கை குடும்பப் பெண் பரிதாபமாக பலி! நடந்தது என்ன?

புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க கடந்த வருடம் கணவருடம் அமெரிக்கா சென்ற இலங்கை பெண் விபத்தில் உயிரிந்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலம், சிலி பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா பொலிசாரின் அலட்சியத்தால் யாழ்ப்பாண இளைஞன் பலி! நடந்தது என்ன?

கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்: கனடாவின் பிரம்டன் நகரில் பொலிஸாரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 65 வயதான மனைவியை விவாகரத்துச் செய்கின்றார் 69 வயது கணவன்! எதற்காக?

யாழ் நகர்ப்பகுதியில் கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான 8 பரப்பு காணியை தமது பிள்ளைகளுக்கு பங்கீடு செய்வதில் ஏற்பட்ட தகராறு முற்றி தனது மனைவியை விவாகரத்துச் செய்ய

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வவுனியாவைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் விதுஷா லண்டனில் மரணம்!

வவுனியாவைச் சேர்ந்தவரும் வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் பழைய மாணவியுமான 33 வயதான இளம் குடும்பப் பெண் பிரதாபன் விதுஷா லண்டனில் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

அவதானம் பெண்களே! சுவிஸ் தமிழ்ப் பெண் யாழ் வந்து போதைக்கு அடிமையானது எப்படி? பல காவாலிகளுடன் தொடர்பு!

சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த 41 வயதான 3 பிள்ளைகளின் தாயார் தற்போது சித்தசுவாதினமற்ற நிலையில் சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளார். யாழ் மயிலிட்டிப் பகுதியில் அண்மையில்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

A/L இல் நன்றாகப் படிக்காத மாணவி பிருத்தானியா பல்கலைக்கழகத்தில் கற்க முற்பட்ட போது நடந்த கதி!

பிரித்தானியாவில் உள்ள கொவென்ட்ரி பல்கலைக்கழகம்யில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவர், கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட  ஒரு நாள் தாமதம் காரணமாக தனது கல்வி கனவை

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் விபத்தில் இறந்த தமிழ் குடும்பத்திற்கு நீதி கோரி பெரும் ஆர்ப்பாட்டம்! நடந்தது என்ன? வீடியோ இணைப்பு

கனடாவில் 2022 இல் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கு சரியான விதத்தில் நீதி வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டமொன்று தற்போது கனடாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. கனடாவில் 2022

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறந்த கராத்தே வீரன் அனோஜன் பிருத்தானியாவில் குத்திக் கொலை! சம்பவ பின்னணி இதுதான்!

பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது அதிரவைக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவிலிருந்து இலங்கை வந்த அலெக்ஸ் விபத்தில் சிக்கி படுகாயம்! காதலி செய்த செயல் என்ன?

இலங்கையில் விபத்து: நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் பிரித்தானிய இளைஞர் பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர், மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில்,

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரித்தானியாவில் ஆங்கிலம் தாய்மொழி எனப் பொய் கூறிய கீர்த்தனா பணியில் இருந்து அதிரடி நீக்கம்

பிரித்தானியாவின் மருத்துவமனை அறக்கட்டளையில் 2023 அக்டோபரில் சாய் கீர்த்தனா ஸ்ரீபெரம்புதூர் என்ற பெண் பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளராகப் பணியில் சேர்ந்தார். அவர் தனது விண்ணப்பத்தில் ஆங்கிலம்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்லாந்தைச் சேர்ந்த புலம்பெயர் தமிழன் ஞானேந்திரன் யாழில் மரணம்!

ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலத்தில் வசித்த ஜேம்ஸ் ஞானேந்திரன் யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்த போது உடுவிலில் உடுவில் பகுதியில்  இன்று திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் வீடுகளை உள் வாடகைக்கு விடும் தமிழர்களே அவதானம்!

பிரித்தானியாவின் லண்டன் ஹவுன்ஸ்லோ (Hounslow) பகுதியில் வாடகை வீடுகளில் நிலவும் மனிதத்தன்மையற்ற மற்றும் மோசமான சுகாதார சீர்கேடுகள் காரணமாக, கூட்டு வாடகை வீட்டு உரிமையாளர்கள் அனைவருக்கும் நகர

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

புலம்பெயர் தமிழர்களே!! அவதானம்!! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மோசடி எச்சரிக்கை:

புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கும் விமான பயணங்களை மேற்கொள்ள அதிகளவானோர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்ற

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் நகரசபை உறுப்பினராக தெரிவு!

பிரான்ஸின் கயன்கோர்ட் உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயது இலங்கை வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம்

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்சிலிருந்து ஜேர்மன் நண்பியை சந்தித்த யாழ்ப்பாண குடும்பஸ்தர் பிரகாஸ் மீது தாக்குதல்! கள்ளக்காதல் என கணவன் சந்தேகம்?

தனது பாடசாலை நண்பியை சந்திப்பதற்காக பிரான்சிலிருந்து ஜேர்மனி சென்ற யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 38 வயதான அருளானந்தம் பிரகாஸ் என்பவர் மீது

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சுவிஸ்மாமா குஞ்சாமணியை காட்டினாரா? ஏன்டாப்பா வாயை எல்லாத்துக்கும் ஆ என்டு திறக்கிறாய்….

யாழ்ப்பாணத்து யூரியூப் செல்லங்களுக்கு ஒரு வேண்டுகோள்…. வெளிநாட்டு வெங்காயங்கள் அங்குள்ளவர்களை ஏமாற்றியோ அல்லது அங்குள்ள அரசாங்கத்திடம் கடன்பட்டோ யாழ்ப்பாணத்தில் உள்ள காணிகளை எல்லாம் அறா விலை கொடுத்து

Read More
புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிருத்தானியாவில் ஈழத் தமிழ்க் காவாலி சுகிர்தனுக்கு 16 மாத சிறை! நடந்தது என்ன?

பிரித்தானியாவில் மிகவும் மோசமான சமூகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவருக்கு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போர்ட்ஸ்மவுத் மற்றும் சவுத்தாம்ப்டன் பகுதிகளில் பொதுமக்களுக்கு

Read More