முல்லைத்தீவு இளம் தாய்க்கு பிரான்சில் காமுகக் கணவனின் காதலியால் நடந்த கொடூரம்!! (Photos)
இந்த படத்தில் இருக்கும் காமக்கொடூரன் (விசயபாலன் பிரியதர்ஷன்), புதுக்குடியிருப்பு பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவன், பிரான்சில் தனது மனைவியை ஏமாற்றி பல பெண்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்.
இப்படத்தில் இருக்கும் நபர்
2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவிக்கு ஒரு வயது மற்றும் இரண்டு வயதில் பிள்ளைகள் இருக்கின்றன. அவர் தற்போது பிரான்சில் இரண்டு பிள்ளைகளுடன் அனாதையாக இருக்கின்றார்.
பிரான்சில் வேறு பெண்களுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபடும் இவன், அதில் இப்போது ஒரு பெண்ணுக்கு பிள்ளையும் கொடுத்து இருக்கின்றான்.
இவர்களுக்கு உடந்தையாக புதிதாக வந்த girl friend இன் தாயும் இருக்கின்றார், (தாயின் பெயர் கௌரி)
இதன் காரணமாக அந்த பெண் (தொட்டுத் தாலி கட்டிய மனைவி) தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவனின் புது girl friend அவனின் தொட்டு தாலி கட்டிய மனைவி உடனே கூடப் பழகினால் என்றும் கூட இருந்தே குழி பறித்து விட்டால் என்றும் கூறப்படுகிறது.
இப்போது அந்த காமக்கொடூரன்
தனது புது girl friend உடனேயே குடும்பம் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
இவன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்றும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பழைய மாணவர் ஆவார்.
எங்களுடைய பிரதேசத்தில் பிறந்து கொண்டு இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை செய்யும் இவன் ”சமூகத்துக்கு ஒரு மனைவி தனக்கு பல மனைவிகள்” என்ற கொள்கையுடன் வாழ்ந்து வருகின்றான் பிரான்சில்,
பிரான்சில் வாழும் தமிழர்களே உங்கள் தம்பி தங்கைக்கு இவ்வாறு பிரச்சினை வந்தால் விடுவீர்களா! எதுவும் அறியாத ஒரு அப்பாவிப் பெண் தனது பிள்ளைகளுடன் பிரான்சி தவித்து வருகின்றார்.
அந்தப் பிள்ளைகளின் வாழ்க்கை என்னவாகும்! அந்தப் பெண்ணின் வாழ்க்கை என்னவாகும் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்!
காமக்கொடூரன் பேஸ்புக் ஐடி





