யாழில் சிங்கள தலைமைத்துவ தேர்தலை புறக்கணிப்போம் என்ற பரப்புரை நடவடிக்கைகள்
சிங்கள தலைமைத்துவ தேர்தலை புறக்கணிப்போம் என்ற பரப்புரை நடவடிக்கைகள் யாழில் ஆரம்பமாகியுள்ளது ❤
தமிழர் நலன்களை முற்றாக புறக்கணித்த சிங்கள கட்சிகளை ஆதரிக்க வேண்டாம்
சிங்கள தலைமைத்துவ தேர்தலை புறக்கணிப்போம் ❤
ஐனாதிபதித்தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை அறிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி .
அவ் நிலைப்பாட்டை மக்கள் மட்டத்தில் கொண்டு செல்வதற்கான களப்பணிகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளது.
அவ் வகையில் யாழ்ப்பாணநகரத்தில் தமது பிரச்சாரங்களை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டடிருந்தது.











