மட்டக்களப்பில் 21 வயதான வேஜினி தற்கொலை!!
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
வந்தாறுமூலை பலாச்சோலை, லேக்ஹவுஸ் வீதியை சேர்ந்த வெற்றிவேல் வேஜினி (21) என்பவரே உயிரை மாய்த்துள்ளார்.
சமையலறைக்குள் அவரது சடலம் மீட்கப்பட்டது.