யாழில் ரிக்டொக் வெங்காயம் கணவருடன் சண்டை!! 17 வயதில் கலியாணம்! 20 வயதில் தீயில் எரி்ந்து மரணம்!! வீடியோ
யாழ் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரிக்டொக் பிரபலமான 20 வயது குடும்பப் பெண் தீக் குளித்து மரணமடைந்துள்ளாள். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைச் சேர்ந்த இன்பதாசன் துஸ்யந்தி என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.ஒரு பிள்ளைக்கு தாயான குறித்த குடும்ப் பெண் கடக்த 22ம் திகதி rனிக்கிழமை கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனக்கு தானே தீ மூட்டியுள்ளாள். இதன் பின் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவள் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தங்கள் பெண் பிள்ளைகளை பொறுப்புடன் பெற்றோர் வளர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். 17 வயதிலேயே டிக்டொக்கில் விசுப்புலாத்தித்தனம் செய்யும் போதே பெற்றோர் குறித்த யுவதியை கண்டித்திருந்தால் காதல், கத்தரிக்காய் என்று ஈடுபடாது உயிருடன் இருந்திருப்பாள். தற்போது ஒரு சிறு குழந்தையையும் அநாதையாக்கிவிட்டு சிறு வயதிலேயே தற்கொலை செய்துள்ள துஸ்யந்தியைப் போல் மேலும் பல வெங்காயங்கள் ரிக்டொக்கில் உலா வருகின்றார்கள். பெற்றோர்கள், உறவுகள் இது தொடர்பாக அவதானம் செய்யாவிடின் எம்மைப் போல் காவாலி, கொசப்புகளின் கேவலமான பதிவுகளில் அவர்கள் புகைப்படங்களுடன் வெளியாகுவார்கள்……
குறிப்பு – குறித்த யுவதியின் புகைப்படத்தையோ அல்லது அவளது வீடியோக்களை சோககீதத்துடன் பேஸ்புக்கில் போட்டு miss u da chellam என வெளிப்படுத்தி உங்களுக்கு ரொம்பக் கவலை இருக்கி்னறது என அடுத்தவனுக்கு தெரியப்படுத்துவதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. அந்த வெங்காயம் ரிக்டொக்கில் உலா வரும் போது அதனை தடுத்திருந்தால் இவ்வாறு வம்பன் கேவலப்படுத்த வேண்டிய நிலை வந்திருக்காதல்லவா?
பெரும்பாலும் சமூகவலைத்தளங்களில் சீன் போடும் யுவதிகள், குடும்பப் பெண்களில் 99 வீதமானவர்கள் ஏதாவது ஒரு மனநலக் குறைபாடுடையவர்களாகவோ அல்லது பல அணில்கள் கோதிய மாம்பழங்களாகவோ இருப்பது நுாறு வீத உண்மை. இவ்வாறானவர்களை கலியாணம் கட்டி பெருமைப்படும் மிக்சர் அங்கிள்களும் இவ்வாறானவர்களை கலியாணம் கட்டப் போகும் அப்பாவிகளும் அவதானமாக இருங்கள்….





