வவுனியாவில் சோகம்: 32 வயது இளைஞன் திடீர் உயிரிழப்பு!
வவுனியாவைச் சேர்ந்த அயந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (16.06.2026) மாரடைப்புக் காரணமாக தனது 32 ஆவது வயதில் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்துள்ளார். ஆழ்ந்த அஞ்சலிகள்….
குறித்த இளைஞனின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

