புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் சோகம்: 32 வயது இளைஞன் திடீர் உயிரிழப்பு!

வவுனியாவைச் சேர்ந்த அயந்தன் இன்று செவ்வாய்க்கிழமை (16.06.2026) மாரடைப்புக் காரணமாக தனது 32 ஆவது வயதில் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் திடீரென உயிரிழந்துள்ளார். ஆழ்ந்த அஞ்சலிகள்….

குறித்த இளைஞனின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x