புதினங்களின் சங்கமம்

திருகோணமலை கோணேசர் கோவிலில் உக்கி செல்லாக்காசுகளாகும் ரூபாய் நோட்டுக்கள் ( Photos)

திருகோணமலை கோணேச்சர ஆலயத்தின் கடலை அண்டிய மக்கள் நடமாட முடியாத வெளிப்புற பகுதியில் (கடலின் குத்துச் சாய்வுப் பகுதி) மூட நம்பிக்கையில் வீசியெறியப்பட்ட நாணயக் குற்றிகளும் மழையில் உக்கிய மற்றும் நல்ல நிலையிலுள்ள நாணய தாள்களும்…

இறைவனுக்கோ.. ஏழைகளுக்கோ.. உதவாத நிலையில்…

Image may contain: outdoorImage may contain: outdoorNo photo description available.