திருகோணமலை கோணேசர் கோவிலில் உக்கி செல்லாக்காசுகளாகும் ரூபாய் நோட்டுக்கள் ( Photos)
திருகோணமலை கோணேச்சர ஆலயத்தின் கடலை அண்டிய மக்கள் நடமாட முடியாத வெளிப்புற பகுதியில் (கடலின் குத்துச் சாய்வுப் பகுதி) மூட நம்பிக்கையில் வீசியெறியப்பட்ட நாணயக் குற்றிகளும் மழையில் உக்கிய மற்றும் நல்ல நிலையிலுள்ள நாணய தாள்களும்…
இறைவனுக்கோ.. ஏழைகளுக்கோ.. உதவாத நிலையில்…




