ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு ஓர் எச்சரிக்கை
தமிழர்கள் அதிகமாக புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் பெரியம்மை தொற்று நோய் பரவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான அல்பேனியா, செக் குடியரசு, கிரீஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் பெரியம்மை நோய் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

