புதினங்களின் சங்கமம்

அனைத்து பெண் அரச ஊழியர்களுக்கும் ஓர் மிக முக்கியமான செய்தி… வெள்ளிக்கிழமைகளில் புதிய ஆடை…!! விரைவில் அறிமுகம்..

எதிர்வரும் நாட்களில் அரச ஊழியர்கள் ஆடைகள் அணிந்து கடமைக்கு செல்வதனை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் தயா கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் இன்னமும் தயாரிக்கப்படவில்லை. ஆனாலும், நாட்களில் அதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறியுள்ளார்.பற்றிக் ஆடை துறையினை வளர்ச்சியடைய செய்வதற்காக இந்த நடவடிக்கை பாரிய உதவியாக இருக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.