புதினங்களின் சங்கமம்

நுவரேலியா ரோகினிக்கு நடந்தது என்ன?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்!!
நுவரெலியா மாவட்டம் கொட்டகலை ஸ்டோனிகிலீப் தோட்டத்தை சேர்ந்த ரோகினி என்ற யுவதியை 11ம் திகதியில் இருந்து காணவில்லை என பெற்றோர் திம்புள்ள பத்தனை பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
11ம் திகதி கொட்டகலை நகருக்கு பிரத்தியோக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற யுவதி இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இவரை பற்றிய தகவல் எதுவும் கிடைத்தால் கீழ் கானும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
சகோதரன்.
0771430491
May be an image of 1 person and smilingMay be an image of ‎ticket stub and ‎text that says "‎පැම්ණල නලී ලදපන முறைப்பாட் எற்றுக்கொளளட் Acknowledgement of Complaint පොලික් soids ุธ 11/ /B පොලිස් සථානය பொவிழ திோையம் Police Station . Date 2055.09.12. ၁၀5 .පයෆ්රස්වඳ පැමිණිලිකරුයේ කම ுறைப்பாடு செய்பவரின் பெயர Name Complainant පැම්ණිල්ලේ ජව‍ාවය வനகை Nature of Complaint කොරතුරු පොකේ යොමුව -AJeEP 2ခ/ဒ3 தகவல் புத்தக விபரம் Reference مسaى MaeTиH ඔීයම..හාදිනවා..වඒින්.ගාට සටහන් කරන කිලධාරියාගේ අත්සක முறைப்பாடு பதிபவரின் கையொப்பம் Signatureof Recording Officer සටතත් කරන කලධාරියාගේ කම. තනකුර මා කිළ අංකය முறைப்பாடு பதிபவரின் பெயகும் பதிவிலக்கமும் Rank/& Reg. No. of Recording Officer -.-----------. Praceers Η 058874- 5,000 (2023/08)P ශ්‍රී ලංකා රජයේ මුදය දෙපාර්තමමන්තුව‎"‎‎