புதினங்களின் சங்கமம்

யாழில் சிறந்த காற்பந்தாட்ட வீரர் செந்துாரன் கடற்கரையில் சடலமாக மீட்பு!! மரணத்தில் சந்தேகம்!!

39 வயது செந்தூரன் தொண்டைமானாறு  கடலில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் , ஆழ்கடலில்  தாங்கி நின்று மீன் பிடி தொழில் செய்ய கடந்த பத்து நாட்களுக்கு முன்னர்   நண்பர்களுடன் சென்றுள்ளார்   தொழில் முடித்து திரும்பும் போது   இன்றைய தினம் தொண்டைமானாறு  அக்கரைக் கடற்கரையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . குறித்த மரணத்தில் சந்தேகம் ஏற்படுத்தியுள்ளது  .