கோர விபத்தில் ஜேர்மனியிலிருந்து வந்த யாழ் நல்லுாரைச் சேர்ந்த தாயும் பலி!! (Photos)
யாழ் நல்லூர் வடக்கை பிறப்பிடமாகவும் mulheim Germany ஐ வதிவிடமாகவும் கொண்ட (கடந்த மாதம் ஜேர்மனியில் இருந்து இலங்கை சென்றபோது 29/07/2019 அன்று அநுராதபுரம் – மதவாச்சி வீதியில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமுற்றிருந்த) திருமதி. சத்தியா செல்வரஞ்சன் இன்று காலமாகியுள்ளார். அவரது மகனான சிறுவன் அன்று நடந்த விபத்தில் அதே இடத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே எமது இணையத்தளத்தில் இந்த விபத்து தொடர்பாக வெளி வந்த செய்திக்கும் புகைப்படங்களுக்கும் கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.
https://vampan.net/?p=6276