புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் பெற்றோல் பதுக்கு வைத்தவர்களுக்கு நடந்த கதி!! சுவாமி அறை எரிந்தது!! வீடியோ

வவுனியா – பண்டாரிக்குளத்தில் உள்ள வீட்டில் திடீரென தீ பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் பள்ளி தெரியவருவதாவது சாமி அறையில் விளக்கு ஏற்ற தேங்காய் எண்ணெயிணைக்கு பதிலாக பெற்றோலை பயன்படுத்தியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

May be an image of 4 peopleMay be an image of 3 people and clothes ironMay be an image of 9 peopleMay be an image of 8 people