யூரியூப்பர் கிருஷ்ணா பிணையில் வந்தான்!! வெளிநாட்டு அன்ரிமார் வெடி கொளுத்திக் கொண்டாட்டமா?
யூடியூபர் கிருஷ்ணாவை பிணையில் செல்வதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யூடியூபரின் வழக்கு இன்று (23.04.2025) நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

