புதினங்களின் சங்கமம்

சாவகச்சேரி பிரதேசசெயலாளரே!! எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!! குரங்கு கணக்கெடுப்பில் இளங்குமரன் பங்கேற்றாரா?

சாவகச்சேரி பிரதேசசெயலாளர் பிரிவில் 42 ஆயிரம் குரங்குகள் இருப்பது என்பது நம்பமுடியாத ஒன்று. ஏனெனில் சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 18 வயதுக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களே கிட்டத்தட்ட 55 ஆயிரம் பேர்தான் உள்ளார்கள். இவர்களது தொகைக்கு சற்று குறைந்த தொகையளவான குரங்குகள் சாவகச்சேரியில் இருந்தால் நிலமை என்னவாகின்றது. ஆகவே கணக்கெடுப்பில் எங்கோ ஒரு தப்பு நடந்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் சாவகச்சேரி எம்.பி இளங்குமரன் பங்கேற்றாரா என்ற சந்தேகமும் நிலவுகின்றது. ஏனெனில் அவர் இலங்கை சனத்தொகை தொடர்பாக வித்தியாசமான புள்ளிவிபரத்த ஊடகங்கள் முன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

May be an image of slow loris and text that says "தென்மராட்சியில் 42,000 குரங்குகள் தென்மராட்சி பிரதேசத்தில் கெடுப்பில் சாவகச்சேரி 42 ஆயிரம் குரங்குகள் இருப் பகுதியில் எத்தனை குரங் பதாக அண்மைய அரசாங்க குகள் உள்ளன என கணக் கணக்கெடுப்பில் தெரியவந் கெடுக்கப்பட்டதா என துள்ளதாக சாவகச்சேரி பிர அர்ச்சுனா இராமநாதன் தேச செயலாளர் தெரிவித் எழுப்பிய கேள்விக்கு துள்ளார். பதிலளிக்கும் போதே தென்மராட்சி பிரதேச ஒருங் பிரதேச செயலாளரால் கிணைப்பு குழு கூட்டம் கூட் மேற்கண்டவாறு பதில நேற்று வியாழக்கிழமை இடம் ளித்துள்ளார். பெற்ற போதும் விவசாயம் இக்கூட்டத்தில் சாவகச்சேரி பற்றி கலந்துரையாடும்போது, யில் குரங்குகளால் மக்களின் அண்மைய அரசாங்க கணக் விவசாயப் பயிர்கள் அழிவடை வதாகவும் அதனை கட்டுப் படுத்துவதற்கான வழிமுறை களாக வாயு துப்பாக்கிகளை பயன்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டது. (12)"