சிங்களவன் புதுசா கக்கூசு திறக்கிறான்! 10 வீதம் “ஒபர்” என்டால் லைனில போய் இருந்திட்டு வரும் யாழ்ப்பாணிகள்!! Photos
பேஸ்புக்கில் வ்ந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
இலங்கையில் கொழும்புக்கு அடுத்ததாக பணப்புழக்கம் அதிகமாக உள்ள பிரதேசம் யாழ்ப்பாணம் என்பது தென்பகுதி புத்திசாலிகளுக்கு தெரியும். புலம்பெயர் தேசத்து மக்களின் வியர்வையால் இங்கிருக்கும் உறவுகளுக்கு அனுப்பப்டும் பணத்தை சந்தனம் மெத்தி புடு…கில தடவுவது போல தடவிச் சந்தோசமடைவது எங்கட மறத்தமிழர்களின் குணமாகும்……
இங்கே பாருங்கள் இந்த யாழ்ப்பாணத்து “தங்கங்கள்“ சிங்களவனின் வாழைப்பழத்தை ஆச்சரியத்துடன் தொட்டுப் பார்க்குதுகள்…….











