யாழ் பஸ் நிலையத்தில் நிறை வெறியில் குடிகாரன் நடாத்தும் திருவிளையாடல்! வீடியோ
யாழில் போதையில் பயணிகள் பஸ்ஸில் குழப்பம் விளைவித்த குடிமகன்.
அதிக வாகன நெரிசல் உள்ள பகுதியில் போக்குவரத்து பொலிசார் தமது கடமைகளை செய்யாமை பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

