பலரைப் பலியாக்க யாழை நெருங்கி வந்துள்ள பயங்கர ஆபத்து.!! தயவு செய்து பகிருங்கள்!!
யாழை நெருங்கி வந்துள்ள பயங்கர ஆபத்து.. தயவு செய்து அனைவருக்கும் பகிருங்கள்
இந்த குளவி தேன் கூட்டினை கண்டால் உடனே உங்கள் பிரதேச சபை மற்றும் தீயணைப்பு சேவைக்கு உடன் அறிவியுங்கள்
உங்கள் வீட்டுக்கு அருகில் இக்குளவி இருந்தால் நிச்சயம் உங்கள் வீட்டு Light இற்கு வரும்.. இரவு ஆனால் இவைகளால் தாக்க முடியாது… பகல் வேளையில் மூர்க்கத் தனமாக தாக்கும் திறன் கொண்டது..
ஒருவரின் தலையை இலக்கு வைத்து தாக்கும்.. 8 குளவிகள் வரை தலையில் தாக்கும் ஆயின் அவரின் சிறுநீரகம் செயற்பாட்டை இழக்கும்.. எளிதில் மரணம் சம்பவிக்கும்..
நீருக்குள் மறைந்தால் கூட நீருக்கு வெளியில் வரும் வரை காத்திருந்து தாக்கும் ..
கிலோமீட்டர் கணக்கில் துரத்தி மூர்க்க தனமாக தாக்கும் வல்லமை கொண்டது..
காற்றினால் கிளைகள் கூட்டினை அசைத்தால் கூட மனிதர்களை துரத்தி தாக்கும்..
பாரிய காடுகள் மற்றும் மலை பிரதேசத்தில் இருந்து எமது பிரதேசத்துக்கு வந்துள்ள இப் பாரிய ஆபத்தில் இருந்து எம்மை காக்க ஒற்றுமையாக செயற்பட்டால் மட்டுமே முடியும்… ஏனெனில் குளவி வீதியால் செல்லும் யாரையும் தாக்கும்..
தீயணைப்பு சேவை தொடர்பு இலக்கம்
0212 228 888