புதினங்களின் சங்கமம்

புங்குடுதீவில் மடத்துவெளி குளமொன்றிலிருந்து ஜெயந்தன் சடலமாக மீ்ட்பு!! வீடியோ

புங்குடுதீவு J / 23 கிராமசேவகர் பிரிவிலுள்ள மடத்துவெளி வெள்ளையன் குளம் என்றழைக்கப்படுகின்ற நீர்நிலையொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
யாழ் தெல்லிப்பளையினை சொந்த இடமாகவும் புங்குடுதீவு மடத்துவெளியினை வதிவிடமாகவும் கொண்ட அண்ணாமலை ஜெயந்தன் ( வயது 38 ) என்கின்ற ஒன்றரை வயது குழந்தையின் தந்தையார் மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே குளிக்கச் சென்றதாகவும் பின்னர் காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினமே இக்குளத்தில் சடலமாக மிதந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியின் கிராமசேவகர் ச. சிறீதரன் தெரிவித்துள்ளார் . தற்போது சடலத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை கிராமசேவகர் முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது .

May be an image of 1 person and textMay be an image of bicycleMay be an image of 3 people and body of waterMay be an image of 3 people, people swimming and body of waterMay be an image of swimming and lakeMay be an image of bicycle and grassMay be an image of grass