யாழ் சுதுமலை அம்மன் கோவிலில் நடந்த வித்தியாசமான அன்னதானம் (Photos)
அன்னதானங்களின் ஊடாக பிளாஸ்ரிக், பொலித்தீனுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவிய , அன்னதான நிகழ்வை நடத்திய குடும்பங்களுக்கு நன்றிகள்.
சுதுமலை அம்மன் கோவிலில் நடைபெற்ற ஒரு அன்னதான நிகழ்வில் கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சூழல் நண்பன்.முற்றிலும் இயற்கையிலிருந்து தயாரிப்பு
கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகள்.





