புதினங்களின் சங்கமம்

யாழ் கீரிமலை நகுலேஸ்வரத்தின் மிகப் பெரிய மாடு உயிரிழந்தது!! (Photos)

கீரிமலை நகுலேஸ்வரத்தில் கடந்த பல வருடங்களால் வைத்து பராமரிக்கப்பட்ட மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக நேற்று மாலை உயிரிழந்தது.

Image may contain: one or more people and outdoorNo photo description available.Image may contain: one or more peopleImage may contain: one or more peopleImage may contain: one or more peopleImage may contain: one or more people