புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி வைத்தியசாலையில் அழகான யுவதிகளை வளைக்கும் செக்குறுட்டிக்காட்டுகள்!! ஏனையவர்கள் துரத்தப்படுகின்றார்கள்…

தனபாலசுந்தரம் தமிழழகன் என்பவரது சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நேரம் பிந்தி மகளுக்கு உணவும் மருந்தும் கொடுக்க சென்ற தாய்க்கு அனுமதியில்லை, அப்பிளும் சோடாவும் கொண்டு போன இளம் பெண்களுக்கு கைத்தொலை பேசி இலக்கம் வாங்கிய பின் அனுமதி.
நியாயம் கேட்டால் நாங்கள் அப்படித்தான் என திமிரான பதில், எங்கட பக்க நியாயம் கேட்காமல் வெளியில் கலைக்கும் பொலிஸ் என்ன நியாயம்?
முறைப்பாடு செய்ய குறைந்த பட்சம் பெயராவது வேண்டும் ஏன் இப்பொழுது சீருடையில் பெயர் குத்துவதில்லை? பிறகு நாங்கள் video எடுக்க வெளிக்கிட பிரச்சனை வேற லெவலுக்கு போகும்.
வாக்குகளுக்காக அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ள நோயாளர் நலன்புரிச் சங்கம் உறக்கம்.